வரம்-33

2K 72 10
                                    

"அப்போ என் பையன் மேல சந்தேகப்பட்டு தான் அவன் ரூம்ல கேமரா வச்சியா" என்று விஜய் அம்மா கேட்க அனைவரும் அவரை திகைப்புடன் பார்க்க விஜய் "அம்மா அவ சந்தேக பட்ருந்தா என்ன விட்டுட்டு போய்ர்ப்பா ம்மா அவ நின்னு ரேஷ்மா தான் தப்பு பன்னான்னு ஏன் நிறுபிக்கனும்" என்று கேட்க

"நீ சும்மா இரு டா உன்ன சந்தேகபட்டு தான் அவ கேமராவ உன் ரூம்ல வச்சிருக்கா அது புரியலயா உனக்கு அவ மேல உள்ள காதல் உன் கண்ண மறைச்சிருக்கு" என்று அவர் கோவமாக கூற விஜய் ஏதோ கூறவர அதை மீரா தடுத்து விட்டு அவர்கள் அருகில் சென்று "எனக்கு சந்தேகம் இருந்தது என் விஜி மேல இல்ல அத்த அந்த ரேஷ்மா மேல அவ எந்த நேரத்துல என்ன பன்னுவான்னு எனக்கு தெரியாது கண்டிப்பா விஜி ரூம்லயோ இல்ல அவ ரூம்லயோ தான் அவ செய்ற தப்புக்கு ஆதாரம் கிடைக்கும் அதனால தான் நா விஜி ரூம்லயும் ரேஷ்மா ரூம்லையும் கேமரா வச்சோம்" என்று மீரா கூற

"நீ கேமரா வச்சது தப்பு தான் அதும் வீட்ல யாருக்கும் தெரியாம அவள பத்தி எங்க கிட்ட முழுசா சொல்லி இருந்தா நாங்க அவள கண்கானிச்சி இருப்போம் இல்ல"

"அத்த நீங்க எல்லோரும் இருந்தும் தான அவ இப்படி செஞ்சா அதும் நீங்க கொண்டு போன பால்ல உங்களுக்கே தெரியாம மயக்க மருந்த கலக்கி இருக்கா ஆனா நீங்களே உங்க மகன நம்பாம அவளுக்கு தான சாதகமா பேசனிங்க இந்த கேமரா வச்சி என் விஜி தப்பு பன்னலன்னு நா ப்ரூப் பன்ன அப்பறம் தான நம்பனிங்க"

"என் பையன நாங்க நம்பலன்னு குத்தி காட்ரியா" என்க

"அய்யோ அத்த நா அந்த அர்த்ததுல சொல்லல நீங்க தப்பாவே புரிஞ்சிகிறிங்க எங்க நா விஜிய பிரிஞ்சிர்வனோன்ற பயத்துல தான் நா அப்படி பன்னன்"

விஜய் அப்பா விஜய் அம்மா அருகில் வந்து "இங்க பாருமா நம்ம பையன நாமலே நம்பல ஆனா அந்த பொண்ணு அவன நம்பி அவன் மேல தப்பு இல்லன்னு அந்த வீடியோக்கு முன்னயே நமக்கு தெளிவு படுத்தனா ஆனா ஆதாரம் கேட்டதுனால அந்த வீடியோவ காட்னா அவ பன்னதுல தப்பு இல்ல மா அது நம்ம பையனுக்கு மட்டும் ரூம் இல்ல நம்ம மருமளுக்கும் அந்த ரூம்ல உரிம இருக்கு அவங்க ரூம்க்குள்ள அவ கேமரா வச்சது தப்பு இல்ல புரிஞ்சிகோ மா" என்க விஜய் அம்மா சிந்திக்க தொடங்கினார்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now