வரம் - 5

3.1K 105 14
                                    

"விஜி" என்று மீரா அழைக்க

"சொல்லு மீரு" என்று விஜய் கூற

"விஜி இத நா சொல்லியே ஆகனும் என்னால இனிமே நீ இல்லாம இருக்க முடியாது கண்ண மூடி திறந்தாலே நீ மட்டும் தான் தெரியர உன்ன நா நல்ல பாத்துப்பன் விஜி ஐ லவ் யூ மோர் தன் மைன் நீ என்ன ஏத்துக்கலனாலும் பரவால்ல என் மனசு உனக்கு மட்டும் தான் இப்போ நா கிளம்பரன் யோசிச்சி சொல்லு  " என்று கூறி மீரா திரும்பி நடக்க

விஜய் மீரு என்று கூறி அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அவள் முகம் முழுக்க முத்தமிட்டவன் அவள் இதழை நோக்கி குனிந்தான்.

நீயும் நானும் அன்பே
கைகள் கோர்த்துக் கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

"எவன் டா அந்த கரடி " என்று சலித்துக் கொண்டே விஜய் எழுந்து அமர்ந்தான்.

அது ஒன்னும் இல்ல பா விஜய் போன் தான் அவன தூக்கத்துல இருந்து எழுப்பி விட்டது. விஜய் எழுந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது அது கனவு என்று "அட ச்ச கனவா "என்று தலையில் தட்டிக் கொண்டு போனை எடுத்தான் . "மச்சான் இன்னுமா தூங்கர சீக்கிரம் வா டா " என்று கூறினான் ஆரவ் "வரன் வை டா "என்று வைத்து விட்டு டைமை பார்தான் விஜய் அது எட்டு என்று காட்டியது.

"அட ச்ச எப்படி இவளோ நேரம் தூங்கனோம் எல்லாம் இந்த காதலால வந்தது மீரு உன்ன கனவுல பார்த்ததும் கண்ண கூட திறக்க தோனல டீ" என்று புலம்பி விட்டு கிளம்ப சென்றான் விஜய் .

மா மா என்று அழைத்துக் கொண்டு கீழே வந்தான். "அம்மா கோவில் போய்ர்காங்க டா" என்று வந்தாள் தியா. "நீ இன்னும் காலேஜ் போலயா" விஜய் கேட்க "கிளம்பரன் பைக் பன்சர் பிரண்ட் வரன்னு சொல்லி இருக்கா வந்தா கிளம்பனும்" தியா கூற "சரி வா நானே விட்ரன் ஈவ்னிங் பிக் பன்னிக்கரன்" விஜய்  கூற "என்ன நா கூப்டாவே வர மாட்ட இப்ப நீயா கூப்பற" தியா கூற "அப்படி எல்லாம் எதும் இல்ல இப்ப வரியா இல்லயா " விஜய் கூற "சரி சரி வரன் " தியா கூற இருவரும் கிளம்பினர்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now