விழியோர மை கொண்டு
காதல் மடல்கள்
கண் எழுதி
அனுப்பி வைத்தனவே
உன் திசையில்...
உனை வந்து
சேர்வதில்லையா?
மௌனம் எழுதி
அனுப்புவதேன்?,
பெண் திசையில்...
எதிர்பார்த்து
காத்திருந்தேன்
உன் விழிகள்
எனை வந்து
தீண்டிடவே....
எனைத் தாண்டி
உன் கண்கள் சென்ற வேளை,
அறிவாயோ இவள்
மரணித்த மணித்துளிகள்??!!
_____________________________________
Please read, vote and comment