காதலென்னும் பாலைவனத்தில்
உயிர் ஜுவாலை தீக்குள்
சிக்கிய சருகாய் நான்...
அணல்- அதை
அணைத்திட கை நீட்டி,
அள்ளிப் பருகிட அகப்படாத,
கைக்கு எட்டாத கானல் நீராய்
காற்றோடு காணாமல்
கரைந்திடும் கனவாய்... நீ!!!
_______________________________________
After a long time... Oru update potruken... Please read pannitu kindly share your opinion on the comment section... 🙏🙏