வா.. வா.. என் அன்பே - 81

Start from the beginning
                                    

எப்பொழுதுமே ஏதாவது காரணம் கொண்டோ.. அல்ல சூழ்நிலையை கூறி அதற்கு ஏற்றார் போலவோ, தான் மான்சி பாட சொல்வாள்.. அதுவே நாளடைவில் தாமரைக்கும் இயல்பாகி போக.. பல சமயங்களில் தன் மனநிலைக்கு ஏற்பவும் , பாடிப் பழகியிருந்தவளுக்கு.. அதுவே , இன்றும் உதித்ததாய்..

ரிச்சர்ட் மற்றும் தாராவின் காதலை மனதில் எண்ணியதும்.. மூளையில் தோன்றிய பாடலில்.. அதரங்களோ அழகாய் , தன் போல் விரிந்திருந்தது.. எதன் துவக்கமாக இருந்தாலும் சரி‌‌.. முடிவாக இருந்த போதிலும் சரி தன்னவனின் நினைப்பும் பின்னி பிணைந்ததாய் ,

உயிர் உருவாத
உருகுலைக்காத என்னில்
வந்து சேர நீ யோசிக்காத

திசை அறியாத
பறவைய போல பறக்கவும்
ஆச உன்னோடு தூர

வாழ்க்க தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ
ஆண் : நான் உன் கூட

உன் நினைவு
நெஞ்சுக்குழிவாரா இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு

உன் நினைவு
நெஞ்சுக்குழிவாரா இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒருவித வழிதான்
சுகம சுகம
எனக்குல ஊருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே
காலம் தோரும்
என்கூட நீ மட்டும் போது
போதும்
நீ நாளும்

நான் முழுசா
உன்னை எனக்குல போட்டேன்
என் உசுரா அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

நான் முழுசா
உன்னை எனக்குல போட்டேன்
என் உசுரா அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் முழுவதும்
நீயும் தான் ஓரவா வரனும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பேரனும்

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now