அனைவருக்கும் வணக்கம்
எல்லோரும் எப்படி இருக்கீங்க... சீக்கிரமா என்னுடைய இரண்டாவது கதையோடு உங்களையெல்லாம் தொந்தரவு செய்ய வந்துட்டேன்னு நினைக்கிறேன் . உணர்விலே கலந்தவனே என் முதல் கதைக்கு கிடைத்த.. கிடைத்துக் கொண்டிருக்கும் ஆதரவிற்கு மிக்க நன்றி...
அதேபோல் என் இரண்டாம் கதையான வா.. வா...என் அன்பே... விற்கும் படித்து கருத்துக்களை பகிர்ந்து ஆதரிக்க வேண்டுகிறேன். இது முற்றிலும் என் சொந்த கற்பனை என்பதையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னடா இவங்க திரும்ப திரும்ப இதையே சொல்றாங்கன்னு யோசிக்கிறீர்களா... என்னங்க செய்றது எடுத்துக் கொண்ட கதைத்தளம் அப்படி அதிகமா யோசிக்க வைக்குது... வேற ஒன்றுமில்லை...
சரி... இன்றிலிருந்து உங்களது அன்பே தேடி வந்துவிடும் வா..வா..என் அன்பே...
இப்படிக்கு
கனி தேவ்..💞💞💕
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...