நவீன் வேலை
ஹேமா வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.அவள் வேலையில் சேர்ந்து நவீனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினாள்..
நவீன எப்பொழுதும் சுவாதி, ஏஞ்சலினா மற்றும் கைலாஷுடன் பிஸியாக ப்ராஜெக்ட் வொர்க்கில் ஈடுபட்டிருந்தான்.. அவன் ஹேமாவை பார்ப்பதும் கிடையாது..நினைப்பதும் கிடையாது..
தன்னுடைய வேலை உண்டு என்று அதிலேயே மூழ்கி இருந்தான்...ஒருவழியாக அவர்கள் தங்கள் முதல் ப்ராஜெக்டை கம்ப்ளீட் செய்தனர் ..அப்பொழுது அவர்கள் பிராஜக்ட்டிற்கு ஆல் இந்தியா லெவலில் முதலிடம் கிடைத்தது..
அதற்குப் பிறகு நவீனுக்கு நிறைய புராஜெக்ட்கள் குவிய ஆரம்பித்தன.. அவனுடைய பிசினஸ் நல்ல நிலைமைக்கு வந்தது.நவீன் பிஸினஸில் பிஸியாக இருந்தான்...
அவனுடைய ட்ரீம் பிராஜக்டை ஒரு வழியாக டிஸைன் செய்தான்..அதற்கு நவீனுக்கு உலகளவில் வரவேற்ப்பு கிடைத்தது.. நவீன் அவனுடைய பிஸினஸில் கொடிகட்டி பறந்தான்...
நவீனின் திருமணத்தை பற்றி நிர்மலா அவர்கள் பேசத் தொடங்கினார்..
டேய் நவீன்!! இவ்வளவு நாள் பிசினஸ் பிசினஸ்னு ஓடியாச்சு.. இப்பதான் எல்லாம் உனக்கு செட் ஆகிடுச்சுல.. இனி உனக்கு கல்யாணம் பண்ணிடலாம் என்று நிர்மலா கேட்க..
உடனே நவீன் அம்மா!! எனக்கு ஒரு பொண்ணைப் புடிச்சிருக்கு.. நான் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்.. அதுவும் உங்களோட சம்மதத்தோட நடக்கணும் என்று அவனுடைய காதலை பற்றி நிர்மலாவிடம் தெரிவித்தான்..
ஹனிமூன்
கதிர் மற்றும் நிலா ஸ்விட்ஸர்லான்டில் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.. அவர்கள் அங்கு சில்லான் கேஸில் சுற்றி பார்ப்பதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.. கதிர் ஒரு வேலையாக வெளியே சென்றான்.. நிலா அறையில் தயாராகி கொண்டிருந்தாள்..
கதிர் திரும்ப வந்து பார்த்த போது நிலா அங்கு இல்லை..கதிர் , நிலா எங்கு சென்றாள் என்று அங்குமிங்கும் தேடி அலைந்தான்..கதிர் தன் வீட்டாரிடம் இதைப் பற்றி கூறவில்லை..
YOU ARE READING
வானாகி நின்றாய்(Completed)
Romanceநமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அன...