வானாகி நின்றாய் கதை கல்லூரியில் இருந்து ஆபிஸுக்கு நகர்கிறது..நிறைய டிவிஸ்ட் மற்றும் டேர்ன்களுடன் அரங்கேறும்..
சென்னைக்கு வேலைக்காக சென்ற நிலா..
வேலையின்றி பரிதவிக்கும் கதிர்..
மேற்படிப்பு படிக்க விருப்பமுடன் இருக்கும் சுவாதி ..
வேறு கம்பெனியில் வேலை கிடைத்தும், அதை கதிருக்காக ஏற்றுக் கொள்வாளா??
கதிர் மற்றும் சுவாதியின் காதலை அவர்கள் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களா??
இவ்வாறு பல கேள்விகளுக்கு விடை காண்போம்...இவர்கள் மூன்று பேரின் வாழ்க்கை எவ்வாறு மாறப் போகிறது என்பதே இரண்டாம் பாகம்....
முதல் பாகத்திற்கு உங்கள் ஆதரவை தந்த மாதிரி இதற்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்...
முதல் 23 அப்டேட்டுகளுக்கு ஆதரவு அளித்து வோட் செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
மறவாமல் உங்கள் கருத்துக்களை பகிரவும்....
YOU ARE READING
வானாகி நின்றாய்(Completed)
Romanceநமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அன...