விரைவாக அப்பா வர சொன்ன இடத்திற்கு விரைந்தாள்..🙂🙂
அங்கு தன் அம்மா தேவி கண்களில் கண்ணீருடன்.... 😧
ஶ்ரீ உன்னோட பாட்டி நம்பல விட்டு போய்டாங்க ஶ்ரீ.... போய்டாங்க....
நானே அவங்கள கொன்னுட்ட.. பாவி பாவி என்று அவ்விடமே மயங்கி விழுந்தார்..... 😥😧😦😧😦அனைவரும் தன் தாத்தா வீட்டிற்கு சென்றுவிட்டனர்...
அம்மாவை சமாதானப்படுத்தி அனைவரும் அந்த வீட்டில் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.....😟😟😟ஶ்ரீக்கு தன் அம்மா அழுவதை பார்த்து வருத்தமாக இருந்தது... 😢😢😢😢
பாட்டியின் அன்பு அவளுக்கு கிடைக்காததால் அவளால் தன் அம்மாவிற்காக மட்டுமே வருத்தப்பட முடிந்தது.... 😟😢😢😢
பலர் அவளிடம் வந்து பேசினர் ஆனால் தன்னையும் மீறி அவள் ஏதோ சிந்தனையில் இருந்தாள்...
பாட்டி போன வருத்தம் என நினைத்து கொண்டனர்.... 😥😢😢😟அபி....
ஜானகி சொன்ன இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றான்... 😉😉
அங்கு அவனுக்கு பெண்பாக்கும் படலம்... 😉😉😉😉
சற்று அதிர்ந்து போனாலும் என்ன ஜானு இதெல்லாம் .......
இப்போ கல்யாணம் பன்னிட்டு என்னால எப்டி என்று மேலும் பேச முடியாதவாறு ஜானு அவனை கண்ணாலேயே கட்டுபடுத்தினாள்...... 😜😜😜அங்கு விஷ்ணு தாத்தா என்று அனைவருமே வந்திருந்தனர்...
விஷ்ணுவை முறைத்து கொண்டே அமர்ந்திருந்தான்....😡😡😡😡😜😜அவன் அபியை பார்க்கவே இல்லை..... 🙏😁😁😁
சிறிது நேரத்தில் பெண்ணை அழைத்து வந்தனர்.. 🙂
அபுயின் மனம் இங்கு அவள் (ஶ்ரீ) இருந்தாள் நல்லா இருக்குமே என்று நினைத்தது.... 😍😍😍
ஆனால் உடனே அவனையே அவன் கடிந்து கொண்டான்... 😜😜😜😜😜😜😜ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன.... 😝😝😝
அளவான உயரம்.... 😉
உதட்டில் குறுஞ்சிரிப்பு.... 😊
அலை மோதும் பார்வை என்று😅😅 சற்று அம்சமாகவே இருந்தாள் அந்த பெண்...... காருண்யா.....😍😍😍