❤உணர்வு-16❤ (விதி)

84 9 8
                                    

உன்னை காணும் போது...
சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்த
நான்.....

காணத போதெல்லாம் தாயை இழந்த செய் போல் ஆகிவிடுவேன்

அன்று என் காதலன் நீ என்பதால்

இன்று உன்னை தினமும் கான்கிறேன்
ஆனால் மகிழ முடியவில்லை

உன்னை காணாத நேரம்
சோகமாக இருக்க
எனக்கு உரிமையும் இல்லை

இன்று என் நண்பிக்கு நீ கணவன் என்பதால்

உண்மையில் நான் விதியை உணர்ந்தேன்
அதன் ஆழுமையை அறிந்தேன்
விதியின் மதியை

💖ZaRo💖

வலியுடன் என் வரிகள்Where stories live. Discover now