உன்னை காணும் போது...
சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்த
நான்.....காணத போதெல்லாம் தாயை இழந்த செய் போல் ஆகிவிடுவேன்
அன்று என் காதலன் நீ என்பதால்
இன்று உன்னை தினமும் கான்கிறேன்
ஆனால் மகிழ முடியவில்லைஉன்னை காணாத நேரம்
சோகமாக இருக்க
எனக்கு உரிமையும் இல்லைஇன்று என் நண்பிக்கு நீ கணவன் என்பதால்
உண்மையில் நான் விதியை உணர்ந்தேன்
அதன் ஆழுமையை அறிந்தேன்
விதியின் மதியை💖ZaRo💖
YOU ARE READING
வலியுடன் என் வரிகள்
Poetryசில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..