என்னை...காதலாக ஏற்று
வாழ்பவனை விட
என் குடும்பத்தை...
வாழ்கையாக ஏற்று
வாழும் ஒருவனே...
வாழ்கைக்கு...சரியான துணை....
💖ZaRo💖
YOU ARE READING
வலியுடன் என் வரிகள்
Poetryசில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..