நான் கண்டெடுத்த மன்னவனே.....
உன் காலடி மண்ணை.... நான் வணங்கியது.....
உன் மேல் உள்ள காதலாலே....
நீயோ காலடி மண்ணிற்கு தகுதியானவள் என்று... என்னை...
தூசியாய்...எறிந்து விட்டாயே.....
💖ZaRo💖
YOU ARE READING
வலியுடன் என் வரிகள்
Poetryசில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..