என்னை...ஏற்றுக் கொள்வாயா...என்று கெஞ்சியதால்.....
நீ என்னை இழிவாக நினைத்தாய்....
நான் உன் மனதில் தோற்றாலும்...
என் காதலில் தோற்றாலும்....
என்றும் ஜெயிப்பேன்....
உண்மையான காதலுடன் வாழ்வதால்
எனக்கு எதிரி என்று வேறு எங்குமில்லை....
என் முட்டாள் காதலாலே நான் தோற்கிறேன்....
💖ZaRo💖
आप पढ़ रहे हैं
வலியுடன் என் வரிகள்
कविताசில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..