சிட்டாய்..... பறந்தேன்.....
சந்தோசத்தில்....பூவாய் சிரித்தேன்.....
இயற்கை ரசனையில்...தாயாக மாறினேன்....
உன்னுடன் இருந்த பொழுதுகளில்அனாதையாக மாறிவிட்டேன்...
உன் பொய்யான காதலால்...💖ZaRo💖
YOU ARE READING
வலியுடன் என் வரிகள்
Poetryசில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..