யோசிப்போம்

151 23 8
                                    

💙அன்பே💛சிவம்💙

💞Episode 34

மாறன் பேசிய அனைத்தையும் கெஸ்ட் ஹவுஸ் வாசலில் நின்ற கதிர் கேட்டு கொண்டு இருந்தவனை பார்த்த எமிலி....

எமிலி - hey கதிர்.... நீங்க எப்போ வந்திங்க

K - மாறன் மாமா அவர் கல்யாணத்துல நடந்த கதையை எல்லாம் சொல்லும் போதே நான் வந்துட்டேன்..

மாறன் - கதை இல்ல மச்சான்.... இதெல்லாம் உண்மை

K - சரி இருக்கட்டும்... ஆனா இதுல என் மேல என்ன தப்பு இருக்கு....முல்லை ஏன் என்கிட்ட கோவமா இருக்கா...

எமிலி - பாஸ்.... இன்னுமா உங்களுக்கு முல்லை baby மனசுல என்ன இருக்குன்னு புரியல

மாறன் - உனக்கு புரியுதா மா.

எமிலி - ம்..... எனக்கு புரியுது...

மகி - எனக்கும் புரிது....

மாறன் - என்ன மச்சான் இது.... பொம்பளைங்க மனசுல என்ன இருக்குன்னு ஆம்பளைங்க நம்மனால தான் கணிக்க முடியாது போல

மகி - மாமா... பெண்கள் மனசை எல்லாம் புரிஞ்சிக்க try பண்ணாம... உன் பொண்டாட்டி மனச புரிஞ்சிக்கோ அது போதும்..

மாறன் - உன்னை நான் அறிவேன் மகிமா

K - நீங்க ரெண்டு பேரும் அப்புறம் love பண்ணுங்க... முதல்ல முல்லை ஏன் என் மேல கோவமா இருக்கான்னு சொல்லுங்க...

எமிலி - அது வந்து பாஸ்...

எமிலி முல்லையை பற்றி ஏதோ சொல்ல வருவதற்குள்... கதிரின் பங்களாவில் இருந்து வேணு கத்தும் சத்தம் கேட்டு இவர்கள் அனைவரும் பங்களாவிற்குள் ஓட.....

K - என்னடா என்னாச்சு...
ஏன் கத்துற....

வேணு - முல்ல.... முல்ல....

எமிலி - என்னடா ஆச்சு

வேணு - முல்ல சமையல் ரூம்ல மயக்கம் போட்டு விழுந்துட்டா...வாங்க... உள்ள வந்து அவளை பாருங்க...

என வேணு கத்த..... கதிரும் மாறனும் பதறி போய் kitchen kkul ஓட.....
வெளியே இவர்கள் பேசும் சத்தம் கேட்டு ராமா உதவியோடு மயில் சாமி wheel chairil அவரின் ரூமில் இருந்து வெளியே வந்தவர்

💙அன்பே💛சிவம்💙حيث تعيش القصص. اكتشف الآن