Y this கொலவெறி

161 25 30
                                    

💙அன்பே💛சிவம்
💙

💞Episode 24

ஆகாஷ் - ஹலோ ஹலோ இங்கே என்ன நடக்குது.....

K -🙄

M -🤨

ஆகாஷ் - என்ன முல்ல....எங்க கூட சாப்பிடாம இவரு வர வரைக்கும் வெயிட் பண்ணி சாப்பிடுற....
ஒ மாமா மகன் மேல உனக்கு அவ்வளவு பிரியமா....
என்னமோ நான் உன்ன ஏஞ்சல்ன்னு சொன்னதுக்கு உனக்கு இப்படி எல்லாம் சொன்னா பிடிக்காதுன்னு சொன்ன...
இப்ப இவர் என்னமோ உரிமையா உன்னை தொடறாரு நீ அமைதியா இருக்க....

என்று ஆகாஷ் கேட்க....
கதிர் சட்டென்று முல்லையின் வசம் இருந்து தன் கையை எடுத்தவர்...

K - sorry... நான்... நான் ஏதோ தெரியாம.... really sorry ங்க...

ஆகாஷ் -🤨

M - hei இப்போ ஏன் நீ மன்னிப்பு எல்லாம் கேக்குற...

K - இல்ல டி...

ஆகாஷ் - என்னது டி யா.... அது சரி.....

K - அது.. இல்ல sorry முல்ல.. நான் ஏதோ தெரியாம தான் உன் மேல கையை....really sorry...

M - நிறுத்துறியா.... இப்போ என்னாச்சுன்னு நீ இப்படி பதட்டப்படுற

K - இல்ல.... அது...Mr. ஆகாஷ் நாங்க சாப்பிட்டுக்கிட்டு தான் இருந்தோம்... அப்போ முல்லைக்கு புரை ஏறிடுது... அதான் நான் தலையில தட்டி விட்டேன்... sorry... நீங்க ஏதும் தப்பா நினைக்காதீங்க.... Iam Really Sorry

M - hei.... நீ என்ன மாங்கா மடையனா... இப்போ ஏன் நீ Sorry கேக்குறதும் இல்லாம... இங்க என்ன நடந்ததுன்னு விளக்கம் சொல்லிட்டு இருக்க...

முல்லையின் குரல் கேட்டு.... அன்னம் ரூமில் இருந்து ஓடி வர..... மயில் சாமி அவர்கள் ராமாவை அழைத்தவர்... ராமாவின் உதவியோடு halluku வர....

அன்னம் - என்னமா என்னாச்சு....

மயில் - என்ன இங்க சத்தம்....மாப்பிள்ள.. நீ எப்போ வந்த....

K -

மயில் சாமி - ஏன் இவ்வளவு late நீ....

K -

மயில் சாமி - என்ன மறுபடியும் உங்களுக்குள்ள என்ன பிரச்சனை.

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now