காஞ்சனாவா

192 26 19
                                    

💙அன்பே💛சிவம்💙

💛Episode 🖐️➕️ 🖐️

வேணு முல்லை இரண்டு பேரும் ஏறிய பஸ்சில் முல்லையை காணோம் என்று தெரிந்ததும் மயில் சாமி நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி விழுந்தவரை கதிர் ஹாஸ்பிடளில் சேர்க்க...

ஆப்போசிட் Side MR enterprise என்ற Factory யில் முல்லை மயங்கிய நிலையில் தரையில் படுத்து இருந்தவர் முகத்தில் ஒரு பெண் water spray பண்ணதும்... முல்லை கண்களை திறந்தவர்....

M - நான்...... நான் எங்க இருக்கேன்......

👩‍🦱- ம் உன் மாமியார் வீட்டுல....

M - நீங்க... நீங்க தானே என்னை பஸ்ல இருந்து வேணுக்கு accident ஆச்சுன்னு சொல்லி அழைச்சிட்டு வந்திங்க.... வேணு எங்க..... நான் எப்படி இங்க இருக்கேன்....

👩‍🦰- ஆங்.... நாங்க உன்ன இங்க கடத்திட்டு வந்துருக்கோம்

M - என்ன... கடத்திட்டு வந்திங்களா.... ஐயையோ.. அப்போ நீங்க எல்லாம் புள்ள பிடிக்கிற ஆளுங்களா...

ஒருவன் - என்ன புள்ள புடிக்கிற ஆளுங்க வா....

M - ம் ஆமா...எங்க அம்மா சொல்லிருக்கு.....உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் என்னை மாதிரி குட்டி பாப்பாவை கடத்திட்டு போய் கண்ணை எல்லாம் நொண்டி பிச்ச எடுக்க வைப்பிங்கன்னு எங்க அம்மா சொல்லிருக்கு

👩‍🦰- டேய் இந்த பொண்ணு இன்னும் update ஆகல போல டா..... இங்க பாரு டி பொண்ணு.... நாங்க உன் கண்ணை மட்டும் இல்ல.... உன் மேல கூட கை வைக்க மாட்டோம்... நீ Fresh பீஸ்... அதனால உன்னை market ல sales பண்ண போறோம்

M - நான் என்ன பலகாரமா என்னை நீங்க sales பண்ண..... நகருங்க நான் போகணும்

👩‍🦱- ஏய் நில்லு எங்க போற...

M - நான் ஊருக்கு போறேன்.... அந்த வேணு பையன் கண்டிப்பா இநேரம் ஊருக்கு போய் இறங்கி இருப்பான்.... நானும் போகணும் வழியை விடுங்க

👩‍🦰- நீ உன் ஊருக்கெல்லாம் போக முடியாது

M - ம் அப்போ நான் அந்த கிறுக்கு பையன் வீட்டுக்கு போறேன்

👩‍🦰- ஏய் நீ எங்கேயும் போக கூடாது

M - என்ன நீங்க....இந்த ஊருல எல்லோரும் ரொம்ப கெட்டவுங்களா இருக்கீங்க.... அந்த கிறுக்கன் கதிர் என்னடானா அவன் பங்களால இருந்து என்னை வெளிய போக கூடாதுன்னு சொல்லறான்.... அங்க இருந்து நான் தப்பிச்சு என் ஊருக்கு போகலாம்ன்னு பாத்தா நீங்க என்னை இந்த இடத்துல உக்கார வச்சி நான் வெளிய போக கூடாதுன்னு சொல்றிங்க..... ஏன் இப்படி பண்ணுறீங்க...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now