இன்னும் யோசிக்கலையா

177 27 16
                                    

💛அன்பே💙சிவம்💛

💞Episode 32

எமிலி - என்னங்க இது 6 ம் பெண் பிள்ளையா பெத்து இருக்கீங்க

மகி - எல்லாம் கடவுள் தந்தது.... நம்ம யாரு மா அத தடுக்க

"என்ன கடவுள் தந்ததா.... அடியே... மூச்சு அடக்கி ஆறு முத்தான முத்துக்களை எடுத்தது நானு.... சும்மா இருக்குற கடவுளுக்கு நீ கிரெடிட் குடுப்பியா... ஏங்க அவ சொல்றதெல்லாம் நம்பாதீங்க..இந்த ஆறு குழந்தைகளுக்கும் உரிமையாளர் நான் மட்டும்தான்...வேறு எங்கும் கிளைகள் இல்லை"..

மகி - மாமா நீங்க சும்மா இருக்க மாட்டிங்களா...

மாறன் - நானே பல கதையில சும்மாவே இருந்துட்டு ஏதோ ஒரு புண்ணியவான்  கருணையில 6 பிள்ளைக்கு அப்பாவாக ஆகிருக்கேன்.. மறுபடியும் என்னை சும்மா இருக்க சொன்னா எப்படி

மகி - நீங்க இருக்கீங்க பாருங்க

மாறன் - பாரு பாரு

K - வாங்க மாமா

மாறன் - வந்தோம் வந்தோம்..

M - எப்படி அண்ணா இருக்கீங்க..

மாறன் - நலமா இருக்கேன்... அம்மா தவறுன செய்தி கேள்வி பட்டோம் மா.. அப்போ நாங்க வெளிநாட்டுல இருந்ததால நேரா வர முடியல.... மன்னிச்சுக்கோ டா...

M - பரவாயில்ல அண்ண..எல்லாமே ஒரே நாளில் முடிஞ்சிடுது

மாறன் - 😔

மயில் - எப்படி பா இருக்க..

மாறன் - நல்லா இருக்கேன் பெரியப்பா

M - அண்ணா என்ன சாப்பிடுறிங்க

மாறன் - எனக்கு ஏதும் வேணா மா.... ஆமா நம்ப கடைசியா என் கல்யாணத்துல தானே meet பண்ணோம்... அப்போ குட்டி பாப்பாவா இருந்த இல்ல.... ம்... இப்போ பாரு நல்லா வளந்துட்ட...

K - என்ன... உங்க கல்யாணத்துக்கு முல்லை வந்தாளா.... ஆனா நாங்க இவுங்கள பாக்களையே

மயில் - என்ன மாறன் சொல்ற.... உங்க கல்யாணத்துல நானும் மாப்பிள்ளையும் தானே பா முன்ன நின்னு எல்லா வேலையும் பாத்தோம்.... அப்போ முல்லையும் வள்ளியும் வந்ததா நீங்க சொல்லவே இல்லையே

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now