மகி - அது வந்து மாமா....
மயில் - என்ன மகி.... என்னாச்சு
மாறன் - பெரியப்பா... எங்க mrge kku வள்ளி பெரியம்மா, முல்லை பாப்பா கூட வந்தாங்க.... but நீங்க அந்த mrge kku வந்துருக்கீங்கன்னு வள்ளி அத்தை கோவமா அங்கிருந்து போக போறேன்னு சொன்னாங்க....
மகி - Then நான் தான் மாமா அவுங்கள சமாதானம் செய்து தாலி கட்டுற வர இருங்கன்னு சொன்னேன்.... அவுங்க முல்லை கூட மணமகள் அறையில் என்னுடன் தான் இருந்தாங்க
K - என்ன அக்கா சொல்ற.... அப்போ உங்க கல்யாணத்துக்கு முல்லை வந்தாளா.. ஆனா நான் இவுங்கள எல்லாம் பாக்கவே இல்லையே
மாறன் - நீங்க இவுங்கள பாக்காம இருந்து இருக்கலாம்.... ஆனா அவுங்க மணமகள் ரூம்ல இருந்து உங்கள எல்லாம் பாத்துகிட்டு தான் இருந்தாங்க
K - 🤨
மயில் - ஏம்மா முல்ல
M - சொல்லுங்க
மயில் - 💞மாறன் மகி💞கல்யாணதுல நீ என்னை பாக்கலையா..
M - 😏
மயில் - அப்போ பாத்து இருக்க.....
M - 😏
மயில் - பாத்தும் கூட இந்த அப்பாகிட்ட வந்து பேசணும்னு உனக்கு தோணலையா
M - இங்க பாருங்க... இன்னைக்கு என் அம்மா பிறந்தநாள்ன்னு பாக்குறேன்... நல்ல நாள் அதுவுமா என் வாயை கிண்டாதீங்க...
Author - பாப்பா வாய் என்ன வடை சட்டியா கிண்ட
மயில் - 🥺
M - யார் வந்து உங்கள பாக்கல... நான் வந்து உங்கள பாக்கலையா.... நீங்க தான் இந்த பாவ பட்ட உலகத்துல நான் பிறக்க காரணம்ன்னு மகி அண்ணி சொன்னதுமே உங்கள மாறன் அண்ணன் கூட பாக்க நான் ஓடி வந்தேன்...
மயில் - ☹️
M - ஆனா நீங்க சபையில நின்னு... உங்க அருமை மாப்பிள்ள இதோ இந்த பொய் மூட்டையை கட்டி பிடிச்சிட்டு இவன் தான் உங்க மூத்த மகன்... முத்தின மகன்னு இவன் புராணத்தை பாடிக்கிட்டு இருந்திங்க....
Author - முத்தின மகனோ 🤭சரி தான்..
K - ☹️
M - அது மட்டும் இல்லாம... நான் பெத்த பிள்ளைங்க இருந்து இருந்தா கூட என்னை இப்படி எல்லாம் பாத்துக்க மாட்டாங்க... எனக்கு இவன் தான் அத பண்ணுறான் இத பண்ணுறான்னு நீங்க இவன் புராணத்தை தானே சபையில பாடிக்கிட்டு நின்னிங்க...
இன்னும் யோசிக்கலையா
Start from the beginning