💃அவள் மனம் இரும்பல்ல💃

139 16 16
                                    

யாரும் வேண்டாம் தனிமை போதும் என்றிருந்தவளுக்கு
கிடைத்தது உயிரின் உயிரான உறவொன்று

இன்று அதை பிரிந்து இருப்பது உயிரே போவது போல் வலிக்கிறது ஏனோ?

அன்று தனிமையே கதி என்றிருந்தவள்
இன்று தண்டுடைந்த
தாமரையாய் ஒடிந்து வீழ்ந்து விட்டாள்-
தனிமையின் வலியைத்
தாங்காமலே

மீண்டும் ஓர் தனிமை!!!!!
மீள முடியவில்லை
மீள வருமா அவ்வுறவு
மீட்டுத்தருமா இழந்த இன்பத்தை.

பதில் சொல்லத்தான் யாரும் இல்லையே
திரும்ப தனிமையிலே இருந்து விடட்டும்- அதுவே
திருப்தியானது

அடிமேல் அடி பட்டு வலைந்து கொடுக்க அவள் மனம் ஒன்றும் இரும்பல்ல.
அவளும் இறைவன் படைத்த ஒரு இளகிய மனம் கொண்ட இளம் பெண் தான்.
இதயம் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........Where stories live. Discover now