யாரும் வேண்டாம் தனிமை போதும் என்றிருந்தவளுக்கு
கிடைத்தது உயிரின் உயிரான உறவொன்றுஇன்று அதை பிரிந்து இருப்பது உயிரே போவது போல் வலிக்கிறது ஏனோ?
அன்று தனிமையே கதி என்றிருந்தவள்
இன்று தண்டுடைந்த
தாமரையாய் ஒடிந்து வீழ்ந்து விட்டாள்-
தனிமையின் வலியைத்
தாங்காமலேமீண்டும் ஓர் தனிமை!!!!!
மீள முடியவில்லை
மீள வருமா அவ்வுறவு
மீட்டுத்தருமா இழந்த இன்பத்தை.பதில் சொல்லத்தான் யாரும் இல்லையே
திரும்ப தனிமையிலே இருந்து விடட்டும்- அதுவே
திருப்தியானதுஅடிமேல் அடி பட்டு வலைந்து கொடுக்க அவள் மனம் ஒன்றும் இரும்பல்ல.
அவளும் இறைவன் படைத்த ஒரு இளகிய மனம் கொண்ட இளம் பெண் தான்.
இதயம் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
YOU ARE READING
என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........
PoetryHighest rank #1 on 2018-08-22 #2 on 2018-08-27 #5 on 2018-08-17 #6 on 2018-08-19 #9-sad #7-poetry #7-life #31-Tamil #28-Family #69-love #21-Friendship Alhamdhulillah....