வரம்

53 10 5
                                    


சிரிப்பு தான் இறைவன்
குடுத்த வரம் என
நினைக்கையில்

தேங்கி நிற்கும் கண்ணீரையும்
எல்லை மீறிய கோபத்தையும்
சொல்ல இயலா துன்பத்தையும்

நொடியில் கடத்தி விடுகிறது
மௌனம்...!!

சமயங்களில் பிரிந்து
செல்லவிருக்கும் உறவை
கூட இணைக்கும்
வரம் மௌனம்...!!

மனம்Where stories live. Discover now