இருட்டு சிறையில் விடுபட்டு...
மேகத்தை கிழித்து கொண்டு..
செந்நிற மேனி கொண்டு...
தன் ஒளி கொண்டு...
உலகை அழகாக்க வந்தவனே...உன் வருகையை காண
தினம் மனம் ஏங்குகின்றது...
உடம்போ நாளை காணலாம்
என சமாதானம் கூறுகின்றது...உன் உதயத்தை காண
என்றும் ஆவலுடன்...- நான்...💙