யதார்தம்

82 31 32
                                    

செய்வதற்கு அரிய செயல்கள்
பல செய்து
தன் வாழ்வின் புகழ்
உச்சியில் இருந்து தன்
கீழ் இருப்பவர்களை
ஏளனமாகப் பார்த்து
சிரித்தவனை
நொடி பொழுதில்
கீழ் இறக்கி
அவனை நோக்கி
ஏளனமாகப் பார்த்து
சிரித்தது வாழ்க்கை..!!

மனம்Where stories live. Discover now