இரவு பகல் மறந்து
ஊன் உறக்கம் இன்றி
உற்றார் உறவினர் காணாது
தாய்நாட்டை விட்டு மனமின்றி
தன் கஷ்டங்களை மறைத்து
ஓய்வு சிறிதும் இன்றி
தன் குழந்தை முகம்கானது
உழைக்கும் அவனது உழைப்பை
பிறர் திருடுவது தகுமோ...
😡
இரவு பகல் மறந்து
ஊன் உறக்கம் இன்றி
உற்றார் உறவினர் காணாது
தாய்நாட்டை விட்டு மனமின்றி
தன் கஷ்டங்களை மறைத்து
ஓய்வு சிறிதும் இன்றி
தன் குழந்தை முகம்கானது
உழைக்கும் அவனது உழைப்பை
பிறர் திருடுவது தகுமோ...