உன் கோபத்தை போக்க
தெரிந்த எனக்கு
உன் மௌனத்தை
தாங்க இயலவில்லை...
உன் அருகாமையை
மட்டுமே உணர்ந்த
எனக்கு உன் விலகலை
தாங்க இயலவில்லை...
தவறு செய்த என்னை
தண்டிக்க உரிமை
உள்ளவளே...
தவறை மன்னித்து என்னை
அணைக்கும் உரிமை
உனக்கே உண்டு என்பதை
எப்போது உணர்வாய்...🙄இப்படிக்கு..
உனக்காக என்றும் காத்திருக்கும்...
-💙