உரிமை

120 35 27
                                    

சுடர்விடும் சூரியன் யாருக்கும்
ஒளி குடுக்காமலில்லை...
ஒளிவீசும் சந்திரன் யாருக்கும்
ஒளியை மறைப்பதில்லை...
வீசுகின்ற‌ காற்று என்றும்
பேத‌ம் பார்ப்ப‌தில்லை...

இயற்கையின் கொடையை
அவனிடம் பறிக்க 
இயலாததால் பணமிருப்பவன்
தன் பலம் கொண்டு
பறிகின்றான்
ஏழையின் உரிமையை...

மனம்Where stories live. Discover now