சுடர்விடும் சூரியன் யாருக்கும்
ஒளி குடுக்காமலில்லை...
ஒளிவீசும் சந்திரன் யாருக்கும்
ஒளியை மறைப்பதில்லை...
வீசுகின்ற காற்று என்றும்
பேதம் பார்ப்பதில்லை...இயற்கையின் கொடையை
அவனிடம் பறிக்க
இயலாததால் பணமிருப்பவன்
தன் பலம் கொண்டு
பறிகின்றான்
ஏழையின் உரிமையை...