இதயம்-2

793 13 5
                                    


காற்றில் பறக்கும் பறவை போல்
ஒரு கணமேனும் நின்று
துடிக்கிறது மனம்
இலையில் வளர்ந்த
பனித்துளி போல்
ஒட்டிக்கொண்டு
வெளிவர மறுக்கிறது குணம்
எதில்தான் திளைத்து
போயினும் அதில்தான்
லயித்துப்போகிறது தினம்
அவள் என்னெதிரே
நின்று தலைசாய்கையில்......!!!  

காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now