இந்தக் கதையில் வன்முறையும் குற்றமும் அடங்கியுள்ளது. உங்கள் சொந்த ஆபத்தில் படிக்கவும். எந்த உண்மைக் கதையையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டாம். இது முற்றிலும் கற்பனையானது. சிறுவயதில் தாயை இழந்த 20 வயது இளம்பெண் யாழினி. கோவை அருகில் உள்ள ஒரு அழகான கிராமத்தில் வசிக்கிறாள். அவளது தாயின் சொந்த குடும்பமே யாழினியை கொல்ல முயற்சி செய்கிறனர். ஏனென்றால் அவள்தான் அவள் அம்மாவின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளுக்கு ஒரே வாரிசு. ஆனால் யாழினியின் தந்தை அவர்களிடமிருந்து அவளை பாதுகாத்து வருகிறார். இருப்பினும் மர்மமான முறையில் யாழினியை கொல்ல முயன்றவர்கள் காயமடைகின்றனர் அல்லது இறக்கின்றனர். ஆனால் அது யார் கவனத்திற்கும் செல்லவில்லை. மறுபுறம் இந்தியாவின் மிகவும் பிரபலமான கல்லூரியில் மனநல மருத்துவராகப் படிக்கும் தனது தந்தையின் தங்கையின் முதல்
2 parts