காதல் நுழைந்தால் என்ன ஆகும் இ...

By thenmozhi123

4.9K 209 49

hi, this is me thenmozhi mathankumar....i already continued first book here as a couple ove story ...and... More

இதயம்-1
இதயம்-2
இதயம்- 3
இதயம்- 4
இதயம்- 5
இதயம்-6
இதயம்- 7
இதயம்-8
இதயம்- 9
இதயம்- 10
இதயம்- 11
இதயம்- 12
இதயம்-13
இதயம்- 14
இதயம்- 15
இதயம்-16
இதயம் 17
இதயம் 18
இதயம் 19
திருமணதிற்கு முன்
இதயம் 23
இதயம் 24
இதயம் 25
இதயம் 26
இதயம் 27

இதயம் 20

160 11 2
By thenmozhi123

அவள் கண்கள் எனக்காக 

அலைமோதக் கண்டேன்!

இமை...இமையே

இவை நடுவே 

எனை மீறிக் காண !

இது என்ன புது மாற்றம் 

எனக்குள்ளே தோன்ற !

வழி நெடுக 

இவள் மணமே

எனை மோதிச் செல்ல-அவளின்

புது சாயல் என்னுள்

களவாடக் கண்டேன்!

பேரழகை வெல்லும் 

பெண் இவளே என்று

ஊனுக்கு உயிரே

பகையாகக் கண்டேன் !

இனியேனும் உறவாடி-என்

நாட்கள் போனால்

இதயத்தின் சம நிலையோ 

நிறம் மாறக் கூடும்!

தலைகீழாய் என் உலகம் 

மாறிப் போனால்

உயிர்கூட்டின் உறவும்

மோட்சம் காணும் !

இதுவே ...இதுவே

உன்னை யாசிக்கும்  

நிலையாகிப் போனால்

நித்திரையும் உன் சப்தம்

பிறையாகக் கூடும்!

என் மனதில் தவழும் ஊசலாய்-நீ

ஆனால் தாலாட்டும் பல்லவியாய்

நானே ஆவேன் !

லோகமும்,சூன்யமாய் 

மாறிப் போனால்-உன்

ஜாடைக் கண் இமையில் 

புது லோகம் படைப்பேன்!

தாள் திறந்து நீ எனை ஒரு கணம் பார்த்தால்

பரவசம் என்னுளே பல நூறு காண்பேன் !!!

Continue Reading

You'll Also Like

8.9K 1.3K 64
நான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post...
1.6K 261 27
என் மனதில் தோன்றும் எண்ணங்கள் .... கிறுக்கல்களாய்.....