சிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்...
"மனம் நினைவுகூரும்
அந்த முள் பிசகாத நிமிஷத்தில்
கவிதை பிறக்கிறது.
இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்
அரவணைத்து அன்பு காட்டும் அன்னையர் யாவரும் யசோதையே இவனுக்கு நட்புநாடி ஞானம் வேண்டும் நண்பர்கள் யாவரும் பார்த்தணே இவனுக்கு சித்தமுருக சினேகம் காட்டும் நங்கையர் யாவரும் சகிகளே இவனுக்கு சிந்தையில் நித்தம் அவனையே ஆராதிக்கும் யாவரும் கோபியரே இவனுக்கு அழைப்பவர் துதிப்பவர் வசைப்பவர் யாவரும் யாதும் ஒன்றே இவனுக்கு இந்த கண்ணன் எனும் கள்ள குழவிக்கு
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.