"நெடு நின்ற நாரொன்றின் நிழலில்,
நடையன்களுக்கு நடுவே வீற்றிருக்கும்
நன்னன் ஒருவன் நயனத்தின் காட்சிப்பிரமாணத்தில் - நீர்நிலைகளின் மேல் நிறுவப்பட்ட,
நகரங்களில் வசிக்கும் நயம் மிக்கவர்களின் நாகரிகமென்பது,
நியாயமற்ற நவை ஆகும்."நாரு - பெருமரம்
நயனம் - கண்
நவை - குற்றம்
நடையன் - cattle
காட்சிப்பிரமாணம் - perspective
YOU ARE READING
எழுத்தில் எண்ணங்கள்
Poetryசிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்