சிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்...
"மனம் நினைவுகூரும்
அந்த முள் பிசகாத நிமிஷத்தில்
கவிதை பிறக்கிறது.
இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்
கைகளுக்கு இருக்கும் பாரபட்சம் கால்களுக்கு இருப்பதில்லை, அவை ஒருங்கிணைந்தே நம்மை சுமந்து செல்கிறது. கைகளுக்குள் இருக்கும் இடது வலது ஆதிக்க பேதமென்பது கால்களுக்கும் இருந்துவிட்டால் நிலை தடுமாறி நிலத்தில் வீழ்த்திவிடும். சமூகத்தை முன்னேற்றி அழைத்து செல்லபேதமற்ற தலைவனின் கைகளும், பின் தொடர்ந்து சுமந்து செல்லும் தொண்டர்களின் கால்களும் சமமாக முக்கியம்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.