எரிகின்ற நெருப்பு,
உயிரிழந்து
கொண்டிருக்கும்
சாம்பல் அன்றோ?நிகழும் நொடிகள்,
கடத்தி
கொண்டிருக்கும்
காலம் அன்றோ?காலம், அகண்டு
கொண்டிருக்கும்
அணுவின் அழல்
அன்றோ?அழல், அடர்ந்து
அணத்த போகும்
நெருப்பு அன்றோ?
أنت تقرأ
எழுத்தில் எண்ணங்கள்
الشعرசிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்
சாம்பலாகும் நெருப்பு
எரிகின்ற நெருப்பு,
உயிரிழந்து
கொண்டிருக்கும்
சாம்பல் அன்றோ?நிகழும் நொடிகள்,
கடத்தி
கொண்டிருக்கும்
காலம் அன்றோ?காலம், அகண்டு
கொண்டிருக்கும்
அணுவின் அழல்
அன்றோ?அழல், அடர்ந்து
அணத்த போகும்
நெருப்பு அன்றோ?