சிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்...
"மனம் நினைவுகூரும்
அந்த முள் பிசகாத நிமிஷத்தில்
கவிதை பிறக்கிறது.
இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்
"விழித்து வாழ்ந்த விநாடிகள் யாவிலும் விவரிக்க இயலாத விசித்திர வினாக்களாய் மனதில் என்றும் விழுதுற்றிருக்கும் விருப்பங்களின் விண்ணப்பங்கள்-வாழ்வியலின் விந்தைகள் "
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.