இறைவன் என்னை படைத்த நோக்கம் இன்று நான் அடைந்தேன் ...
உன் முகம் பார்த்த பின் உலகம் முழுவதும் கருமேகம் சூழ்ந்தடி உன்னை தவிர வேரு யாரையும் பார்க்க கூடாது என்பதற்காக...
பார்த்த என்னை பொறமை பட வைத்தவன் உன்னை படைத்தவன் எத்தனை மெனக்கிட்டு உன்னை படைத்திருப்பான்......
முதல் பார்வை
இறைவன் என்னை படைத்த நோக்கம் இன்று நான் அடைந்தேன் ...
உன் முகம் பார்த்த பின் உலகம் முழுவதும் கருமேகம் சூழ்ந்தடி உன்னை தவிர வேரு யாரையும் பார்க்க கூடாது என்பதற்காக...
பார்த்த என்னை பொறமை பட வைத்தவன் உன்னை படைத்தவன் எத்தனை மெனக்கிட்டு உன்னை படைத்திருப்பான்......