வலி

92 16 6
                                    

உன்னை மறந்து விட கூடாது என்று தான் கனவில் கூட உன்னை காதலித்தேன்....
அதனால் தான் என்னமோ கனவு கலைந்த உடன் என் காதலும் கலைந்து விட்டது......

வார்த்தையில் சொல்ல முடியவில்லை அதனால் தான் வரிகளில் சொல்லி விட்டேன்

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now