கவிக்கிளை

By arun_k29

113 39 22

Poetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்... More

யாழமுதன்
மூவுடல் ஓருயிர்
ஆசைமிகு அம்மாவுக்கு...
ஒருவன்
வசமாகிய வசந்தம்
நெஞ்சோரம் பரவசம்
முகவுரை - Bonus chapter
மெய்க்கண்ணாடி (must read)
ஆகாயம் மறைந்ததோ?!
என் பார்வையில்
இதமான மாலை
இதயத்தின் வாசனைப் பூவே
மென் தென்றலே
யாரறிவார் இவள் மனதை?
பதில் சொல்வாயா?
எனை வீழ்த்தியவளே!
தூது செல்
இமைகளின் நிழலில்...
உன்னிடம் தொலைந்தேன்
இருதயத்தில் நின்றாயே!
கனவில் பூத்த அழகே
பூக்கடல்
என் கவிதை நீயடி
சொல்லிலடங்கா அழகு!
எனது விடியல் நீயே!
பூந்தமிழ்
குவியா மலரே!
இளவேனில்
எங்கே ஓடுகிறாய் முகிலே?
செந்தூர மயக்கம்
நிழல்
வானில் பூத்த நிலா
கரு மேகம்
புரிகிறது
மனிதநேயம்
மெய்ப்போர்

புத்துயிர் வாசம்

3 1 0
By arun_k29

அந்தி வானம் அடங்கியிருக்க,
வந்த சூரியன் துயில் எடுக்க;
மெதுவாக, ஆழகாக வானிலை மாற,
ஏதுவாக பிறந்த கவிதையில் பசியாற.

புத்துயிர் வாசம்...
எத்திசை தோறும்,
கட்டிப் போடும் அழகு!
சுற்றிப் பார்க்கப் பழகு.

இலைகள் அசையும் பொழுது,
மனதுள் இசைகள் பிறக்கிறதே!
பறவைகள் வானில் சிறகடிக்க,
உயிரும் உடன்சேர்ந்து பறக்கிறதே!

மனதை சலவை செய்ய வந்த மழை,
பூமியை நனைத்து, விசும்பி எழச்செய்ததே!
துளித்துளியாய் மண்ணில் விழுந்து,
இரசனையின் இன்பப் பள்ளத்தாக்கில் விழச்செய்ததே!

கண்கள் காணும் திசை யாவும்,
கவின்மிகு இயற்கையின் வர்ணஜாலம்;
இலேசாக மனதும் மாறி,
காற்றோடு கரைந்து தான் போக...
பேசாமல் இத்தனை பேசும் சூழலோடு,
நான் ஒழுகி மறைந்தே போனேனே!

Continue Reading

You'll Also Like

329 27 1
Thirumukural
8.7K 2.1K 70
இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்ப...
32.9K 5.1K 188
கற்பனையில் ஓர் காதல் காவியம்..
5.6K 241 42
கவிதை தொகுப்பு காதல் நிகழ்வுகள் © All rights reserved. Translations or reposting without proper permission is not allowed.