கவிக்கிளை

By arun_k29

113 39 22

Poetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்... More

யாழமுதன்
மூவுடல் ஓருயிர்
ஆசைமிகு அம்மாவுக்கு...
ஒருவன்
வசமாகிய வசந்தம்
நெஞ்சோரம் பரவசம்
முகவுரை - Bonus chapter
மெய்க்கண்ணாடி (must read)
ஆகாயம் மறைந்ததோ?!
என் பார்வையில்
இதமான மாலை
மென் தென்றலே
யாரறிவார் இவள் மனதை?
பதில் சொல்வாயா?
எனை வீழ்த்தியவளே!
தூது செல்
இமைகளின் நிழலில்...
உன்னிடம் தொலைந்தேன்
இருதயத்தில் நின்றாயே!
கனவில் பூத்த அழகே
பூக்கடல்
என் கவிதை நீயடி
சொல்லிலடங்கா அழகு!
எனது விடியல் நீயே!
பூந்தமிழ்
குவியா மலரே!
இளவேனில்
எங்கே ஓடுகிறாய் முகிலே?
செந்தூர மயக்கம்
நிழல்
புத்துயிர் வாசம்
வானில் பூத்த நிலா
கரு மேகம்
புரிகிறது
மனிதநேயம்
மெய்ப்போர்

இதயத்தின் வாசனைப் பூவே

5 1 1
By arun_k29

கவிதையில் காதல் வடியுதடி!
பாதையில் தருக்கள் எரியுதடி!

இதயத்தின் வாசனைப் பூவே!
ஆசையாய் ஓர் பார்வை தான் பாராயோ?
வீசிடும் பூங்காற்றினில் மிதந்து வாராயோ?

என்னையே இழந்தேனே உன்னிடத்தில்...
தாராயோ ஒளியை என் மன இருட்டில்?

காற்றினை அடக்கிட முயல்கிறாய்,
காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்!

உனது அலட்சியப் பார்வை நான் சுவாசிக்கப் போதுமே!
வாடும் இதயத்திற்கு இதழ் முத்தம் வேண்டுமே!
கடுங்காட்டில் நான் தனியே அலைந்தது போதுமே!
வழியெங்கும் விரல் சேர்த்து நீ வர வேண்டுமே!

கண்களை மூடிக் கொண்டு நடப்பவளே!
காதல் இல்லை என்று நடிப்பவளே!
இரு இதயம் இணைந்தது காலம் அறியும்!
உன் மனதில் நானிருப்பது எனக்குத் தெரியும்!

வீடு சேர்ந்த பின் கண்ணாமூச்சி ஏனடி?
மூடு பனியை உடைத்து தான் போடடி!

Continue Reading

You'll Also Like

55.1M 1.8M 66
Henley agrees to pretend to date millionaire Bennett Calloway for a fee, falling in love as she wonders - how is he involved in her brother's false c...
122K 3.6K 50
என் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌
123 20 8
இது என்னோட முதல் கவிதை தொகுப்பு எப்பிடி இருக்குனு வாசித்து பார்த்து வாசகர்கள் நீங்கள் தான் சொல்லணும் . குறிப்பு : இது என்னோட சொந்த முயற்சி
22.2K 2.2K 107
மனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....