⛈🌦🌧🐃
எருமையோ மழையில் திளைக்கும் மஹாஞானியென நனைந்து கொண்டிருந்தது.
"எரும மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருக்காத" என்றனர் அற்ப மனிதர்கள்.
4. மழையில் நனையும் எருமை
⛈🌦🌧🐃
எருமையோ மழையில் திளைக்கும் மஹாஞானியென நனைந்து கொண்டிருந்தது.
"எரும மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருக்காத" என்றனர் அற்ப மனிதர்கள்.