💞முல்லை பூவின் காதலன்
கதிர் வேலன் 💞💞part 4
Mullai - குழந்தைக்கு unga அம்மா name வைக்க போறிங்களா
கதிர் - illa
Mullai - பின்ன என்ன name
K- உன் பெயர் than
M- o பாண்டியன் மாமா ennai mullai poonu than கூப்பிடுவாரு அந்த name maa..
K - அவரு அதையும் சொல்லுவாரு.. ஆனா உன்னை அத விட athigama அவரு கூப்பிடுற பெயர் ஒன்னு இருக்கே
M- என்னது
K- ம்...முண்ட kanni ஈஸ்வரி
M- hello கருவாயா
K-ஏய் என்ன sonna
M-பின்ன neenga மட்டும் ennai முண்டகண்ணி சொல்லலாமா
K- நானா sonen en அப்பா தான் சொல்லுவாரு
M- அவரு சொல்லட்டும் நீங்க solla கூடாது
K- ம்....சரி
M- என்ன சரி
K- சொல்லல
M- ம் அந்த பயம் irukanum..
K- ஏங்க unga பெண் பிள்ளைக்கு mullai poonnu பெயர் வையுங்க..
M- பாரு டா..
K - பாத்துட்டியா..
M- ம் பாத்துகிட்டு iruken..
K- உன் புருஷனுkku phone பண்ணிட்டேன் மா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு
🧍♀️ - romba நன்றி அண்ணா.. அதோ அவரே வந்துட்டாரு
🧍♂️- கதிரு romba நன்றி paa...
K- என்ன நீங்க நிற மாச கர்பணியை இப்படியா தனியா விட்டுட்டு போவீங்க..
🧍♂️- illa paa பக்கத்துல தான் போனேன்... ஆனா..
K- சரி சரி இந்தாங்க இத செலவுக்கு வச்சிக்கோங்க... வீட்டுக்கு வந்ததும் jeeva அண்ணாவும் meena அண்ணியும் வந்து பாத்து என்ன பண்ணணுமோ பண்ணுவாங்க
🧍♂️🧍♀️- romba நன்றி
K- சரி நாங்க போய்ட்டு varom...
M- bye டாட்டா..
K- ஏய் என்ன பண்ற..
M- குட்டி முல்லைப்பூ kku டாட்டா சொல்றேன்
K - அறிவு தான்... சரி போகலாமா..
M- ம்... Vanga...
K- சரி நீ பாத்து போ..
YOU ARE READING
💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙
General Fictionappadi ethuvum perusa illa.. solra alavuku puthusavum illa.. ஆனா.. முல்லை கதிரை பற்றி ஏதோ எழுதவும் ஏதோ சொல்லவும் aasai ♥️