1) என் உடலால் எனக்கு ஏற்பட்ட வலியை விட என் மனதால் - நான் நொந்து நூல் ஆனது தான் அதிகம் கலங்கி போய் நின்றாலும் - என் கலங்கலை உணர்ந்து ஏற்றாமல் இருக்கும் என் தந்தையே - உன் முன் நான் என்றும் சிதறி போகும் சிந்தை நான்! 2) எண்ணத்தின் எதிர் ஒலி மையற்று எண்ணியதெல்லாம் உன் எதிரே. 3) நீ சிந்தித்து சிதைந்து போன சிந்தையில் பிறப்பது ஞானம்
1 part