1)
என் உடலால் எனக்கு ஏற்பட்ட
வலியை விட என் மனதால் - நான்
நொந்து நூல் ஆனது தான் அதிகம்
கலங்கி போய் நின்றாலும் - என்
கலங்கலை உணர்ந்து ஏற்றாமல்
இருக்கும் என் தந்தையே - உன்
முன் நான் என்றும் சிதறி போகும் சிந்தை நான்!2)
எண்ணத்தின் எதிர் ஒலி மையற்று
எண்ணியதெல்லாம் உன் எதிரே.3)
நீ சிந்தித்து சிதைந்து போன
சிந்தையில் பிறப்பது ஞானம்
YOU ARE READING
தந்தை
Random1) என் உடலால் எனக்கு ஏற்பட்ட வலியை விட என் மனதால் - நான் நொந்து நூல் ஆனது தான் அதிகம் கலங்கி போய் நின்றாலும் - என் கலங்கலை உணர்ந்து ஏற்றாமல் இருக்கும் என் தந்தையே - உன் முன் நான் என்றும் சிதறி போகும் சிந்தை நான்! 2) எண்ணத்தின் எதிர் ஒலி மையற்ற...