பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்...
பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி...
காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!!
அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்...
பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி...
காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!!
அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும...