அத்தியாயம் 40

Start from the beginning
                                    

என்ன பிரச்சினை என்பது பாட்டி சொல்லி இருந்தார் ....

படேலின் company ல இருந்து தான் ரொம்ப வருடங்களாய் தங்கள் ஸ்டீல் companyக்கு தேவையான raw materials வாங்கிகொண்டிருந்தனர் . ஆனால் திடீரென்று materials quality சரியில்லை என்று அவர்களிடம் இருந்து கொள்முதலை கௌசிக் கேன்சல் பண்ணிவிட்டான்.  அதை பற்றி கேட்க தான் படேல் வந்திருந்தார். மேலும் அவர் இம்மாநிலத்து முதலமைச்சரின் மச்சான்... அவருடைய கட்சியின் MP தான் இந்த lal Dutta...

ஆபீசில் கௌசிக் கை பார்க்க முடியவில்லை என்ற காரணத்தில் MP யோடு வீட்டுக்கு வந்துள்ளார் படேல். மேலும் கௌசிக் சமாதானப் படுத்த பாட்டியின் உதவியை நாடியும் தான்.

அண்ணனின் ஆளுமையை மேலும் பார்க்க ஆவலுடன் தான்வியும், இவளோ பெரிய இடத்துக்காரர்கள் கூட ஏன் பகைத்துக் கொள்கிறான் என்ற பதட்டத்தில் மீராவும் அமர்ந்திருந்தனர். சிவா வோ அங்கிருந்த அனைவரின் முக பாவனைகளையும் சுவாரசியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.
.
.
.
முதலில் Lal dutta பேச்சை ஆரம்பித்தார்.

ரொம்ப வருடமா ரெண்டு கம்பனியும் சேர்ந்து இருந்திருக்கீங்க .. சோ தப்பு நடந்தது நடந்திருச்சு, ஒரு chance கொடுக்கலாமே...
இது CM ஓட ஒரு கோரிக்கையும் கூட...

Mr. Lal Dutta உங்களுக்காக தான் வந்திருக்கேன்... But இந்த dealing பத்தி பேச இனி எதுமே இல்லை... It's already over. So...

கௌசிக் சாப் அப்படி சொல்லக் கூடாது...  உங்க tie up எங்க கூட இல்லைன்னு நீங்க அறிவிச்சவுடனே எங்க shares ஃபுல்லா இறங்கிடுச்சு... எங்களோட மேஜர் investment உங்களோடது தான்... நீங்க இப்படி பண்ணக்கூடாது...

Mr.Patel... நான் ஒன்னும் சும்மா உங்க deal அஹ் cancel பண்ணலை... உங்க materials quality வர வர சரியில்லைன்னு என்கிட்ட proof இருக்கு...

அது உண்மை என்பது படேல் க்கும் தெரிந்தே இருந்தது.

இன்னும் ஒரு chance கொடுங்க கௌசிக்... இந்த மாதிரி நடக்காமா நான் பார்த்துக்கறேன்...

I already gave 3 chances Mr.Patel... இன்னும் கூட கொடுத்திருப்பேன் ...but உங்க son , இதை பத்தி பேசப்போன என்னோட company staff கிட்ட இனியும் இப்படி தான் கொடுப்பேன் என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொல்லிருக்கார்... நான் என்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டேன்.. தட்ஸ் ஆல்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now