மீ : அப்படியா முல்லை என சந்தேகமாக கேட்க
J: ai விடு டி, கதிர் எங்க பா
M: பின்னாடி தான் இருக்காக
Ka: எது இருக்காக வா, மரியாதை எல்லாம் வருதே என நக்கல் அடிக்க
அனைவரும் சிரிக்க
K: வர
Ka: இதோ முல்லை அண்ணி ஓட அவுக வந்தாச்சு..
K: எது என காப்பை உயர்த்திய படி கேட்க
Ka: ஒன்னும் இல்ல னே
K: பசிக்குது னு சொல்லி உள்ள வந்த, சப்படலையா...
J: எல்லாம் மீனவாலே டா, போ போய் முதல்ல சாப்பிடுங்க
D: ஆமாமா வாங்க
KM சாப்பிட்டு விட்டு வர
எல்லோரும் கல்யாண ஏற்பாடுகள் பற்றி பேச
மீ : முல்லை இங்க வா, நான் நேத்து youtube பார்க்கும் போது பட்டு collections பார்த்தேன், super ah இருந்துச்சு என்ற படி videos காமிக்க
L: முல்லை பொதுவா முகூர்த்த பட்டு அரக்கு கலர்ல இருந்தா நல்லதுனு சொல்லுவாங்க, உனக்கும் விருப்பம்னா அப்படி எடு டா...
K: முல்லை reception கு புடவை நான் ready பண்ணிக்கறேன், அந்த fun விட்டுட்டு மீதி நீ எடுத்துக்கோ...
M: கண்களால் கதிரை பார்த்த படி சிரிக்க
Ka: பாருடா, அண்ணே நீ நடத்து...
K: சும்மா இருடா, அப்பறம் மா உங்க எல்லாருக்கும் கூட ஒரு புடவை நான் ready பண்ணிடுவேன்...
P: அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை, உங்களுக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க, கல்யாணம் time ல அலைச்சல் இல்லாம இருக்கனும்...
Ka: அதான் 7 மாசம் இருக்கு இல்ல, அதெல்லாம் அண்ணன் ready பண்ணிடும்...
M: ஒரு புடவை நெய்ய எவளோ நாள் ஆகும் தெரியுமா, கஷ்ட பட வேண்டாம் னு அம்மா சொல்லுது...
Ka: oh உங்களுக்கு மட்டும் பண்ண சொல்றிங்க, பாருங்க அண்ணி, விட்ட கதிர் அண்ணனே நம்ம கிட்ட இருந்து பிரிச்சிடும் போலயே...
KM: முறைக்க
மீ : தலையில் கொட்ட
J: கொட்ட
Ka: ah அண்ணி பாருங்க
D: ஜீவா உனக்கு அறிவே இல்லடா
Ka: அப்படி சொல்லுங்கண்ணி
D: ஒரு கொட்டோட விட்டுட்டே, இன்னும் ரெண்டு போடுடா
Ka: எது
K: அம்மா இவன் நம்மளுக்கு வேணுமாம் மா
Ka: ஆத்தாடி இனி நான் பேசலே ஆளை விடுங்க
K: அத்தை இப்போ தறி வேலை ரொம்ப கீழ இருக்கு, நாமளும் உதவலாம், காஞ்சிபுரம் ல இருந்து பட்டு நூல் வாங்கிட்டு வந்து குடுத்து புடவை நெய்ய சொல்லலாம், நான் design கொடுத்துடுவேன், அவங்க செஞ்சு தருவாங்க, சிரமம் இல்ல...
மூ : ரொம்ப நல்ல விஷயம் டா, அப்படியே செய்யலாம், என்னமா...
L: ஆமா பா
மீ : super கதிர், முல்லை இதை பாரு அரக்கு கலர் ல இருக்கு...
M: mm நல்லா இருக்கு
மீ : இந்த saree number note பண்ணிக்கலாம், வேற collection உம் பார்க்கலாம், அப்பறம் எது best oh அது படி வாங்கிக்கலாம்...
P: நல்லா இருந்தா அதையே வாங்கிக்கலாம் மா
மீ : இல்லமா பார்க்கலாம், கல்யாணம் life time event இல்ல, எப்ப பார்த்தாலும் அந்த நினைவுகள் pleasant ah இருக்கனும் என்ற படி தேட...
M: கதிரை பார்க்க
K: பார்த்துக்கலாம் என்ற படி தலை அசைத்தான்...
YOU ARE READING
நெஞ்சம் பேசுதே
Fanfictionகதிரும் முல்லையும் காதலித்து மிகவும் சந்தோசமாக திருமணம் செய்து கொள்வார்கள்
Fradu
Start from the beginning