நெஞ்சம் பேசுதே
Part 4
Km சிரிப்பதை பார்த்த கண்ணன்
Ka: வீட்ல இருந்து கிளம்பும் போது அண்ணே நல்லா தான இருந்துச்சு, முல்லை அண்ணி திட்டுது, அதுக்கு அண்ணன் சிரிக்குது...
Mu, p mv: முல்லை என்ன இப்படி பேசறே, பேசினத்துக்கு அப்பறம் ரெண்டு பேரும் சிரிக்கறாங்க...
Ka: அண்ணே நீ நல்லா தான இருக்கே
K: ஏன் டா
Ka: யாராவது திட்டினா சிரிப்பாங்களா
K: அவ கூட தான் திட்டிட்டு சிரிக்கரா, அப்ப அவளும் நல்லா இல்லையா
Ka: ஆமா இல்ல, எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கறீங்க
K: சிறிய சிரிப்புடன் எப்பவும் நான் தான் அவளை அப்படி சொல்லுவேன், இன்னைக்கு madam சொல்ராங்க
Ka: oh அப்படி, என்ன அண்ணி நான் பயந்துட்டேன்
M: உன் முன்ன ஒருவாட்டி சொல்லும் போதே உனக்கு கஷ்டமா இருக்கு, உன் அண்ணன் நான் எப்ப அங்க வந்தாலும் அதை தான சொல்லும், இப்ப நான் சொன்னேன்...
K: நான் ஒன்னும் முல்லை இல்லை, நீ சொன்னதும் கேட்டு அழுகறகு, நான் கதிர் நினைச்சுக்கோ..
M: hmmkm ரொம்ப தான்
Ka: மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா
Mu: அம்மாடி என்ன மா இது, வாங்க தம்பி உட்காருங்க
K: இல்ல பரவாலே, அது அண்ணன் உங்களுக்கு குடுக்க சொல்லி பணம் குடுத்தாரு, அது தான் குடுத்துட்டு போலாம் னு வந்தேன்...
Mu: எதுக்கு தம்பி பணம், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்
K: இல்ல இருக்கட்டும் வாங்கிக்கோங்க
M: வேண்டாம் கதிரு, இதை எடுத்துட்டு போ
K: முல்லை உனக்கு தெரியாது, நீ சும்மா இரு
M: எனக்கு தெரியும், கல்யாணத்துக்கு அப்பா செஞ்சதை திருப்பி கொடுக்க வந்துருக்கீங்க, அப்படி தானே...
இதற்கு என்ன பதில் சொல்வதென்று கதிருக்கு தெரியவில்லை...
YOU ARE READING
நெஞ்சம் பேசுதே
Fanfictionகதிரும் முல்லையும் காதலித்து மிகவும் சந்தோசமாக திருமணம் செய்து கொள்வார்கள்