நீ முக்கியம்

371 89 42
                                    

நெஞ்சம் பேசுதே

Part 14

மூ : நல்லா விசாரிச்சுட்டேன் மாமா,  நல்ல இடமா இருக்கு,  இனி நீங்க தான் சொல்லணும்...

Mu: சரி மாப்பிளை,  அது, நடந்த விஷயம் எல்லாம் அவங்களுக்கு தெரியுமா,  எப்புடி...

மூ : mm தெரியும் மாமா

P: ஜாதகம் இருக்கா தம்பி

மூ : கேட்டேன் அத்தை,  அவங்க சொந்தத்துல ஒரு இறப்பு நடந்துருக்கு போல,  இவங்க எதோ சீர் செஞ்சுருப்பாங்க போல,  16 நாள் முடிச்சுட்டு குல தெய்வ கோவிலுக்கு போயிடு வந்து கொடுக்கறேன் னு சொன்னாங்க...

P: oh சரி தம்பி

L: எல்லா நல்ல படியா நடக்கும் பார்வதி,  பார்த்துக்கலாம்...

P: சரி அத்தாச்சி..

D: வாங்க எல்லாரும் சாப்பிடலாம்

Mu: இல்ல மா,  நீங்க சாப்பிடுங்க நாங்க கிளம்பரம்..

L: ஏன் முருகா,  சாப்பிட்டு அப்பறம் போலாம்,  வா பார்வதி

    Mu, P, L, DM உள்ளே செல்ல

மீ : உனக்கு கல்யாணம் ங்கறது jolly, ஆனா அதுக்கு அப்பறம் உன்னை ரொம்ப miss பண்ணுவோம் டி

Ka: ஆமாம் அண்ணி

M: பேருக்கு சிரிக்க

D: மறுபடியும் சாப்பிட அழைக்க

     JM,Ka உள்ளே செல்ல

K: அமைதியாய் நிற்க

M: என்ன sir பேசாம நிற்கறீங்க

K: என்ன பேசறது

M: oh பேச ஒன்னும் இல்ல,  சரி ஏன் இப்பெல்லாம் படிக்க சரியா வர மாட்டிங்கறே...

K: படிச்சுட்டு தான் இருக்கேன்,  கொஞ்சம் வேலை அதிகம்..

M: accounts ல sum எல்லாம் tally ஆகுதா,  வேலை வேலை னு  இருக்காதே...

K: அதெல்லாம் tally ஆகுது,  ஏதா doubt னா உன்னை தானே கேட்பேன்...

M: அதுக்கு sir என்கிட்ட சரியா பேசணும்...

K: அப்பறம் வேற யார் கிட்ட பேசறாங்களாம்...

M: யார்கிட்டயோ பேசு,  பேசாம போ,  அதை பத்தி எனக்கு ஒன்னும் இல்ல,  என்கிட்ட முன்ன மாறி பேசறது இல்ல,  நல்லா படிச்சா சரி...

நெஞ்சம் பேசுதே Where stories live. Discover now