நெஞ்சம் பேசுதே
Part 14
மூ : நல்லா விசாரிச்சுட்டேன் மாமா, நல்ல இடமா இருக்கு, இனி நீங்க தான் சொல்லணும்...
Mu: சரி மாப்பிளை, அது, நடந்த விஷயம் எல்லாம் அவங்களுக்கு தெரியுமா, எப்புடி...
மூ : mm தெரியும் மாமா
P: ஜாதகம் இருக்கா தம்பி
மூ : கேட்டேன் அத்தை, அவங்க சொந்தத்துல ஒரு இறப்பு நடந்துருக்கு போல, இவங்க எதோ சீர் செஞ்சுருப்பாங்க போல, 16 நாள் முடிச்சுட்டு குல தெய்வ கோவிலுக்கு போயிடு வந்து கொடுக்கறேன் னு சொன்னாங்க...
P: oh சரி தம்பி
L: எல்லா நல்ல படியா நடக்கும் பார்வதி, பார்த்துக்கலாம்...
P: சரி அத்தாச்சி..
D: வாங்க எல்லாரும் சாப்பிடலாம்
Mu: இல்ல மா, நீங்க சாப்பிடுங்க நாங்க கிளம்பரம்..
L: ஏன் முருகா, சாப்பிட்டு அப்பறம் போலாம், வா பார்வதி
Mu, P, L, DM உள்ளே செல்ல
மீ : உனக்கு கல்யாணம் ங்கறது jolly, ஆனா அதுக்கு அப்பறம் உன்னை ரொம்ப miss பண்ணுவோம் டி
Ka: ஆமாம் அண்ணி
M: பேருக்கு சிரிக்க
D: மறுபடியும் சாப்பிட அழைக்க
JM,Ka உள்ளே செல்ல
K: அமைதியாய் நிற்க
M: என்ன sir பேசாம நிற்கறீங்க
K: என்ன பேசறது
M: oh பேச ஒன்னும் இல்ல, சரி ஏன் இப்பெல்லாம் படிக்க சரியா வர மாட்டிங்கறே...
K: படிச்சுட்டு தான் இருக்கேன், கொஞ்சம் வேலை அதிகம்..
M: accounts ல sum எல்லாம் tally ஆகுதா, வேலை வேலை னு இருக்காதே...
K: அதெல்லாம் tally ஆகுது, ஏதா doubt னா உன்னை தானே கேட்பேன்...
M: அதுக்கு sir என்கிட்ட சரியா பேசணும்...
K: அப்பறம் வேற யார் கிட்ட பேசறாங்களாம்...
M: யார்கிட்டயோ பேசு, பேசாம போ, அதை பத்தி எனக்கு ஒன்னும் இல்ல, என்கிட்ட முன்ன மாறி பேசறது இல்ல, நல்லா படிச்சா சரி...
YOU ARE READING
நெஞ்சம் பேசுதே
Fanfictionகதிரும் முல்லையும் காதலித்து மிகவும் சந்தோசமாக திருமணம் செய்து கொள்வார்கள்