நெஞ்சம் பேசுதே
Part 8
K: எதுக்கு இப்படி முழிக்கற
M: நீ என்ன சொல்ல வர, புரில
K: mm நானும் ஒருத்தரை ஆசை பற்றுகேன் னு சொன்னேன்
M: என்னது, நீயா
K: ஏன் நானெல்லாம் மனுஷன் இல்லையா, நான் ஆசை பட கூடாதா...
M: ச்சே அப்படி சொல்லலே, எப்பவும் சிடு சிடு னு இருப்பே, அதான் ஆச்சர்யமா இருக்கு
K: நான் அன்பா இருக்க, யார் என்கிட்ட அன்பா இருக்கா, எல்லாரும் என்னை விட்டுட்டு என் dress, வேலை இதுக்கு தானே மதிப்பு கொடுக்கறாங்க, அது கூட நல்லவிதமா இல்ல, என் வேலையை கேவலமா இல்ல பேசறாங்க...
M: முகம் வாடி போக
K: நீ எதுக்கு முகத்தை இப்படி வெச்சிருக்கே
M: ஒன்னும் இல்ல
K: சொல்லு
M: நானும் தானே உன்னை கிண்டல் பண்ணினேன், அதான் கஷ்டமா இருக்கு..
K: நீயே சொல்ற, கிண்டல் பண்ணினேன் னு, friends கிண்டல் பண்ணிக்கலாம், தப்பு இல்ல
M; நீ என்ன சொன்னாலும் எனக்கு கஷ்டமா இருக்கு...
K: நானும் தான் நீ வீட்டுக்கு வந்தா இந்த குடும்பத்துக்கு நல்லது இல்ல னு நினைச்சேன், அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு, பழசை விடு...
M: mm சரி
K: இப்ப என்ன என் கதையை கேட்கறியா, இல்லையா
M: ஆமா ஆமா அதை சொல்லு
K: என் கூட 10th படிச்ச புள்ள, அழகா இருக்கும், அது கண்ணு கூட உன் கண்ணு மாறியே அழகா இருக்கும்...
M:mv: அட பாவி இப்படி எல்லாம் பேசுவியா நீ
M: mm
K: 10th முடிச்சதும் அவ கிட்ட சொல்லலாம் னு நினைச்சு போய் சொன்னேன்...
M: super, என்ன சொன்னாங்க
K: என்ன சொல்லுவா, உன் அத்தாட்சிக்கு supstitute வேலை பார்த்தா...
M: குழப்பமாக பார்க்க
K: உன் தகுதி என்ன, என் தகுதி என்ன னு left and right வாங்கினா, அப்பறம் திரும்ப வந்துட்டேன், உண்மைக்கு மதிப்பு வேற னு புரிஞ்சுது...
![](https://img.wattpad.com/cover/284996304-288-k491796.jpg)
YOU ARE READING
நெஞ்சம் பேசுதே
Fanfictionகதிரும் முல்லையும் காதலித்து மிகவும் சந்தோசமாக திருமணம் செய்து கொள்வார்கள்