ஒரு அப்பாவியான இடம் வாலிபன் ஐந்து கூலிப்படை நபர்களிடம் நட்பு கிடைக்கின்றது அந்த நட்பிற்காக இந்த வாலிபன் ஐந்து நபர்களிடம் சேர்ந்து ஒரு குற்றத்தில் ஈடுபட்டால் அந்த சமயத்தில் இவன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தா வீட்டு எதற்கு காதல் திருமணம் அப்பொழுது அந்த ஐந்து நண்பர்களும் சேர்ந்து ஒரு குற்றத்தில் ஈடுபடும் அந்த சமயத்தில் இவனையும் அழைத்து சென்றார்கள் அந்த குற்றத்திலிருந்து இவன் வாலிபன் தப்பித்து எப்படி திருமணம் செய்து கொண்டான்?