மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்..
உண்மையிலே தொலைத்து விட்டாளா..
ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்..
அவள் அப்படியில்லை என உணர்வானா..
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்..
உண்மையிலே தொலைத்து விட்டாளா..
ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்..
அவள் அப்படியில்லை என உணர்வானா..
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள்.
அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறான...